நீ
தேவதை -உன்
கண் விண்மீன்
கன்னம் தேன்கிண்ணம்
உதடு கோவம்பழம்
மார்பு...
இடை…
மார்மீது படர்ந்து கட்டிதழுவினான்
உதடுகள் முத்தத்தால் -
முகத்தை அணைத்தபடியே
அழைத்து
சென்றான்
படுக்கைக்கு
ஏ/சி காற்று தண்ணீர் மெத்தை
ஆபாச சுவரொட்டி. - அவள்
முகம் சுழிக்கவில்லை – விளக்குகள் தூங்க
தித்திக்கும் இன்பம் கொடுத்தாள்
அவன்
ஆண்மை
அடங்கும்வரை
திகட்டா
இன்பம்
கொடுத்தாள்
வலி தாங்காமல் கட்டில்தான் குலுங்கியது
நிமிடங்கள் கரைந்தது
விளக்குகள் விளித்துகொள்ள
ஆடைகள் சரிசெய்தனர்
அவள்
நான் உன் போன்ற பெரிய
மனிதர்களிடம் பெற்ற சுகத்தை
இன்று உனக்கு தந்திருக்கிறேன்…
அவள் முடிப்பதற்குள் ஆம் என்றான்
நீ
தவருதலாக புரிந்து கொண்டாய்
நான் உனக்கு தந்தது சுகம் இல்லை
உன் வாழ் நாளை நிர்னைக்கும் எய்ட்சை
எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது என் பழக்கம்
உன்னிடத்தில் இருந்து எடுத்ததின் பங்கு உனக்கு
தந்துவிட்டென் இன்னும் -சில
நன்றிகடன் தீர்க்கவுள்ளது அவர்களுக்கும் பரிசளித்துவிட்டு வருகிறேன்.
“பெரும் பினம் தனி பிணமாக போகாது” என்னையும் சேர்த்து பலர் நம்முடன் வருவார்கள்…
No comments:
Post a Comment
thanks