Wednesday, June 26, 2013

கண்ணீர்





திரைகளுக்கு  பின்னால்
ஒளிந்திருக்கும் என்
கண்ணீர்
உன் ஒற்றை பார்வைக்கு
நதியாய் பெருக்கெடுக்கிறது






தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!