அப்பாவி தமிழர்களான சாந்தன்,முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை தடைசெய்வதர்க்காக உயிர் தியாகம் செய்த அன்பு தங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் ,உங்கள் ஆன்மா அமைதிகொள்ள வேண்டுகிறேன்...
தோழர் செங்கொடி சென்று வாருங்கள்,உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறோம் ,உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற நாங்கள் போராடுவோம் . உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!
வீரவணக்கம் வீரவணக்கம் விராவணக்கம்...