என் பாட்டனும் முப்பாட்டனும்
வெள்ளையனிடம் அடிமையாய்
கிடந்தனர்...
நானும் என் அப்பனும் உங்களிடம் அடிமையாய்
கிடக்கிறோம் -
வறுமை பசி.
கொலை கொள்ளை..ஊழல் லஞ்சம்...
ஜாதி மாதம் -நம்
தேசியகீதம்... கற்புக்கு அஞ்சி இளமை திருமணம்!
ஆயுதங்களுக்கு அஞ்சும் அகிம்சை!!
கம்பிகளுக்கு அஞ்சி திறந்தேகிடக்கும் கதவுகள்!!!குண்டு துளைத்துவிடும் பயத்தில்
கண்ணாடிக் கூண்டிற்குள் ஜனாதிபதி...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
thanks