Sunday, October 2, 2011

கொன்றுவிடு...





எத்தனைமுறை
காயபடுத்திருப்பேன்- உன்னை 
கண்களால் 

எத்தனைமுறை
கொன்றிருப்பேன்
வார்த்தைகளால்

அத்தனைக்கும்
மன்னித்துவிடு - என்னை
மரணித்துவிடு...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!