ஒடைமரம்
Thursday, October 6, 2011
அம்மா...
அவள்
பார்க்கும்
போது
அவள்
சிரிக்கும்
போது
அவள்
முத்தமிடும்
போது
அவள்
தாலாட்டும்
போது
அவள்
அணைக்கும்
போது
சொல்ல
நினைக்கிறேன்
....
ஆனால்
முடியவில்லை
இறைவா
எனக்கு
சீக்கிரம்
பேசும்
-
சக்தியை
கொடு
...
அவளை
அம்மா
என்று
அழைக்க
...
.
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
மாவீரன் சுந்தரலிங்கனார்...
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...
விழுதுகளின் விழா...
இப்படிக்கு அம்மு
No comments:
Post a Comment
thanks