Thursday, October 6, 2011

அம்மா...



அவள் பார்க்கும் போது
அவள் சிரிக்கும் போது
அவள் முத்தமிடும் போது
அவள் தாலாட்டும் போது
அவள் அணைக்கும் போது
சொல்ல நினைக்கிறேன்....
ஆனால் முடியவில்லை
இறைவா
எனக்கு சீக்கிரம் பேசும்-சக்தியை கொடு...
அவளை அம்மா என்று அழைக்க....

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!