ஒடைமரம்
Thursday, October 6, 2011
அம்மா...
அவள்
பார்க்கும்
போது
அவள்
சிரிக்கும்
போது
அவள்
முத்தமிடும்
போது
அவள்
தாலாட்டும்
போது
அவள்
அணைக்கும்
போது
சொல்ல
நினைக்கிறேன்
....
ஆனால்
முடியவில்லை
இறைவா
எனக்கு
சீக்கிரம்
பேசும்
-
சக்தியை
கொடு
...
அவளை
அம்மா
என்று
அழைக்க
...
.
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
இப்படிக்கு அம்மு !
கொன்றுவிடு...
எத்தனைமுறை காயபடுத்திருப்பேன்- உன்னை கண்களால் எத்தனைமுறை கொன்றிருப்பேன் வார்த்தைகளால் அத்தனைக்கும் மன்னித்துவிடு - என்னை மரண...
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
என் பாட்டனும் முப்பாட்டனும் வெள்ளையனிடம் அடிமையாய் கிடந்தனர்... நானும் என் அப்பனும் உங்களிடம் அடிமையாய் கிடக்கிறோம் - வறுமை பசி. ...
No comments:
Post a Comment
thanks