ஒடைமரம்
Sunday, October 30, 2011
ஏக்கம்
மகளை
களத்திலையும்
மகனை ஆயுதம்
சேகரிக்கவும் அனுப்பிவிட்டு
தலைவரின் வருகைக்காய்
காத்திருக்கிறேன்
சுதந்திர ஈழத்தில்
என் உயிர் போகும்
ஏக்கத்தில்.
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
மாவீரன் சுந்தரலிங்கனார்...
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...
விழுதுகளின் விழா...
இப்படிக்கு அம்மு
No comments:
Post a Comment
thanks