Sunday, October 30, 2011

ஏக்கம்


மகளை
களத்திலையும்
மகனை ஆயுதம்
சேகரிக்கவும் அனுப்பிவிட்டு
தலைவரின் வருகைக்காய்
காத்திருக்கிறேன்
சுதந்திர ஈழத்தில்
என் உயிர் போகும்
ஏக்கத்தில்.  

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!