ஒடைமரம்
Sunday, October 30, 2011
ஏக்கம்
மகளை
களத்திலையும்
மகனை ஆயுதம்
சேகரிக்கவும் அனுப்பிவிட்டு
தலைவரின் வருகைக்காய்
காத்திருக்கிறேன்
சுதந்திர ஈழத்தில்
என் உயிர் போகும்
ஏக்கத்தில்.
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
இப்படிக்கு அம்மு !
கொன்றுவிடு...
எத்தனைமுறை காயபடுத்திருப்பேன்- உன்னை கண்களால் எத்தனைமுறை கொன்றிருப்பேன் வார்த்தைகளால் அத்தனைக்கும் மன்னித்துவிடு - என்னை மரண...
அவளும் நானும் ...
நாங்கள் சந்தித்து கொண்டதே இல்லை அவள் எனக்குள்ளும் நான் அவளுக்குள்ளும் வாழத்தொடங்கிய பிறகு.
No comments:
Post a Comment
thanks