Sunday, October 2, 2011

முரண்...


நீ
நீயாகவும்
நான்
நானாகவும் இருந்தபோது
நண்பர்களாய் இருந்தோம்.

நீ
நானாகவும்
நான்
நீயாகவும் இருந்தபோது
காதலர்களாய் இருந்தோம்.

இப்போதும்
நீ நீயாகவும்
நான் நானாகவும் இருக்கிறோம்
நாம் மட்டும்
எதிரிகளாய்!

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!