ஒடைமரம்
Sunday, October 2, 2011
முரண்...
நீ
நீயாகவும்
நான்
நானாகவும் இருந்தபோது
நண்பர்களாய் இருந்தோம்.
நீ
நானாகவும்
நான்
நீயாகவும் இருந்தபோது
காதலர்களாய் இருந்தோம்.
இப்போதும்
நீ நீயாகவும்
நான் நானாகவும் இருக்கிறோம்
நாம் மட்டும்
எதிரிகளாய்!
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
மாவீரன் சுந்தரலிங்கனார்...
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...
விழுதுகளின் விழா...
இப்படிக்கு அம்மு
No comments:
Post a Comment
thanks