Tuesday, October 4, 2011

நண்பன்...


என்னை
ஏசுவாக நினைத்தல்
சிலுவையில் அரையுங்கள்...

புத்தனாக நினைத்தால்
நிர்வானபடுத்துங்கள்...

மனிதனாக நினைத்தால்
நண்பநாக்குங்கள்...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!