Tuesday, October 11, 2011

நண்பன்






















நண்பா
ஓய்வாக இருந்தால்
என் கல்லறைக்கு வா

இங்கிருக்கும் அத்தனை
பூக்களுக்கும்
உன்பெயரும் என்பெயரும்
பரிட்ச்சயம்...

கண்ணில் ஏதாவது
குயில் தென்பட்டால்
கொஞ்சம் செவிமடுத்து கேள்
நிச்சயமாய்
உன்னையும் என்னையும்தான்- அது
பாடிதிறியும்...
 
உணர்ச்சிவசப்பட்டு
கல்லறையை மட்டும்
திறந்துவிடாதே
இன்னும் அப்படியே
இருக்கிறது- நீ
என் நெஞ்சில் குத்திய
கத்தி!

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!