வற்றிப்போன
காம்புகளை
எத்தனைமுறை
கவ்விழுத்திருக்கும்
அந்த பிஞ்சு உதடுகள்
கடைசிசொட்டு
ரத்தம்வரை
பிழிந்து கொடுத்துவிட்டு
காய்ந்து கிடக்கும்
இவளுக்காவது
ஏதாவது கொடுங்கள்
குழி மூடும்வரையாவது
இவள் உயிர்வாழவேண்டும்
இல்லையேல்
பிணம் தின்னி
கழுகள்...
குழந்தையும்
இவளையும்
தின்று தன்
பசிபோக்கொள்ளும்...
"தயவுசெய்து உணவு பொருள்களை வீனாக்காதிர்கள்"
இதயம் இருக்கிறவன் கண்களை கண்டிப்பாக ஈரப்படுத்தும் இந்த தகவல்,
ReplyDeleteநம்மால் ஒருவனாவது இன்று சாப்பிடுவதற்கு வழிசெய்வோம்... வாழ்த்துக்கள்..
எண்டும் அன்புடன்,
ஜீன்..