புத்தனுக்கு
போதிமரம்...
எனக்கு என் தேவதூதன்...
ஆறுமணிக்கு மேல்
ஆமையடியே
தெரியாதஎனக்கு!
அம்பேத்காரையும்
பெரியாரையும்
அறிமுகபடுத்தியவன்...
சுயஞானமே
இல்லதஎனக்கு
அரசியல்ஞானம்
போதித்தவன்...
சிலைக்கும்
சிலுகைக்கும் மட்டுமே
மரியாதைகொடுத்த என்னை
மனிதனுக்கு மரியாதை கொடுக்க
கற்றுகொடுத்தவன்...
என்...
வெற்றியையும்
தோல்வியையும்
தூரத்திலிருந்து
ரசிப்பவன்...
நான்
பெற்றதோல்விக்கும்
பெறப்போகும் வெற்றிக்கும்-வழி
என்தேவதூதனே. ( பொன் குருசாமி)