நரைத்து
நடைதளர்ந்து
தள்ளாடி
கைப்பிடிக்கு
காத்திருந்தவன்
காதில்
சாத்தன் ஓதியது
காத்திருப்பே
காதலின்
சுகமென்று.
thanks
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
No comments:
Post a Comment
thanks