Thursday, December 16, 2021

சாத்தானின் வேதம்

நரைத்து 

நடைதளர்ந்து 

தள்ளாடி

கைப்பிடிக்கு 

காத்திருந்தவன் 

காதில்

சாத்தன் ஓதியது


காத்திருப்பே 

காதலின் 

சுகமென்று.


No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!