நாற்பதாண்டுகாலம் அறபோரட்டத்திலும்
இருபத்தியைந்து ஆண்டுகாலம்
ஆயுதபோராட்டத்திலும் களமாடி... எம்
மண்ணின் விடுதலைக்காக
வீரச்சாவடைந்த மாவீரர்களின்
ஈகை திருநாளில்...
தோழர்கள் விட்டுசென்றதை
தொடர்ந்து செய்வோம்...
தொடர்ந்து செய்வோம்...
எதிரியும்...
துரோகியும்...
ஒழிக்கப்படும்வரை
அவர்கள் விட்டுசென்ற
ஆயுதங்களை பத்திரபடுத்துவோம்...
துரோகியும்...
ஒழிக்கப்படும்வரை
அவர்கள் விட்டுசென்ற
ஆயுதங்களை பத்திரபடுத்துவோம்...
வீதியெங்கும்
சிதரிகிடக்கும் -எம்
மாவீரர்களின்
சிதரிகிடக்கும் -எம்
மாவீரர்களின்
ரத்தங்களைவைத்தே
ஆயுதங்களுக்கு புத்தியிர்
கொடுப்போம்...
தனி ஈழம் கிடைக்கும்வரை
போராடுவோம்....
தலைவரின் ஆணைக்காக
காத்திருப்போம்...
சுதந்திர ஈழம்
வென்றெடுப்போம்...
மாவீரர்களின்
ஈகை போற்றுவோம்.
மாவீரர் நாள்...27.11.2011
போராடுவோம்....
தலைவரின் ஆணைக்காக
காத்திருப்போம்...
சுதந்திர ஈழம்
வென்றெடுப்போம்...
மாவீரர்களின்
ஈகை போற்றுவோம்.
மாவீரர் நாள்...27.11.2011
No comments:
Post a Comment
thanks