Sunday, November 6, 2011

வார்த்தைகளில்லை சொல்வதற்கு....

இரண்டு நாள் icu இல் இருந்தபோது எனக்காக கண்ணீர்விட்ட விக்டர் அண்ணன், இரவு பகலாக கண்விழித்து பார்த்துகொண்ட கனகசுந்தரம் அண்ணன் , பயந்துபோய் ஓடிவந்து அன்பால் அதட்டிய குமரன் சார், எதுவந்தாலும் நான் இருக்கேன் ஆறுதல் சொன்ன நெல்லை சார், பதறிபோய் ஓடிவந்த நண்பன் பாதுஷா, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை தூக்கம் தொலைத்து என்னை கவனித்து கொண்ட செவிலிய தாய்களுக்கும், டாக்டர்களுகளுக்கும், என்னக்காக வேண்டிய,  உதவிய  என் மேல் அன்பு கொண்ட, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னோடு இருந்த இவர்களின் அன்புக்கு என்னால் என்ன தரமுடியும் நன்றியென்ற வெற்று வார்த்தையை தவிர ...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!