Friday, March 16, 2012

வலி..


















முதன்முதலாய்
முகம்புதைத்து அவள் தந்த
முத்தத்தை
முழுமையாய் பருகுவதர்க்குள்
கலைந்துபோன கனவை
சபிக்கிறேன்..
(14.03.12)

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!