ஒடைமரம்
Thursday, March 15, 2012
இவள்தான்..
ஒருநாள்...
நண்பனுக்கு அறிமுகபடுத்துவேன்
நீ என் தோழியென்று
தோழிக்கு அறிமுகபடுத்துவேன்
நீ என் காதலியென்று
அம்மாவுக்கு அறிமுகபடுத்துவேன்
நீ என் மனைவியென்று
மரணத்திற்கு அறிமுகபடுத்துவேன்
இவள்தான் உன்னை எனக்கு
அறிமுகபடுத்தியவளென்று...
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
மாவீரன் சுந்தரலிங்கனார்...
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...
விழுதுகளின் விழா...
இப்படிக்கு அம்மு
No comments:
Post a Comment
thanks