Sunday, March 11, 2012

காகம்...





















நீ என் வீதிவரும்போதெல்லாம்
தந்தி கம்பத்தில் உட்கார்ந்து
கரைந்து கொண்டிருக்கும் காகத்திற்கு
எப்படி புரியவைப்பேன்
நான் உன் காதலன்
இல்லையென்று...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!