ஒடைமரம்
Wednesday, February 29, 2012
அவள்...
அவள்
அன்பாய் போசியபோது
யோசித்திருக்கவேண்டும்
அவள்
மௌனமாய் சிரித்தபோது
யோசித்திருக்கவேண்டும்
அவள்
தேவைக்கு மட்டுமே
பயன்படுத்தியபோது
யோசித்திருக்கவண்டும்
அவள்
காதலனோடு இருந்தபோதவது
யோசித்திருக்கவேண்டும்
அவள்
எனக்கானவள்
இல்லையென்பதை...
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
மாவீரன் சுந்தரலிங்கனார்...
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...
விழுதுகளின் விழா...
இப்படிக்கு அம்மு
No comments:
Post a Comment
thanks