Thursday, February 16, 2012

ஏக்கம்...




பசிக்கு ஏங்கும்
குழந்தைபோல

வார்த்தைகளுக்கு ஏங்கும்
கவிஞ்ஞன் போல

பூஜைக்கு ஏங்கும்
கடவுள் போல

நானும் உன்
காதலுக்கு.... 

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!