ஒடைமரம்
Monday, January 23, 2012
I am a Clown...
பேசி
சிரித்து
மனம்
வருடியவள்
மௌனமாய்
உயிறுருவி
கொண்டாள்
கண்களில்
ஆரம்பித்து
கல்லறையில்
முடித்துவைத்திருக்கிறாள்
முதன்முதாலாய்
Oxford
புரட்டி அவளை
Intelligent
Brilliant
Talent
Innocent
என்றேன்…
புரிந்து
கொண்டேன்!!!
அவளும்
எனக்காக
Oxford
புரட்டியிருப்பதை
Idiot
Useless
Mad
Clown …
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
மாவீரன் சுந்தரலிங்கனார்...
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...
விழுதுகளின் விழா...
இப்படிக்கு அம்மு
No comments:
Post a Comment
thanks