Wednesday, January 4, 2012

பார்பனர்களை விட கொடூரமானவர்கள் தமிழ் தேசியவாதிகள்...

            
                            தமிழ் தேசியம் பேசினால்,  தமிழன் என்று பேசினால் போதும் அவனை சாதிய கண்ணோட்டத்தில் இருந்து விலக்கி... சமுக போராளியாக, தமிழ்தேசிய விடுதலையாளனாக சித்தரிக்கின்ற மனோநிலைக்கு மாறிவிட்டது  இன்றையதலைமுறை. விளைவு மைக் கிடைத்த்வனல்லாம் தமிழ், தமிழன், தமிழ் தேசியம் பேசாரம்பித்துவிட்டர்கள்... இதனால் நமக்கு எந்த வயத்தேரிச்ச்சலும் இல்லை.  இப்படி வீரவசனம் பேசும் போலிகளை நம்பி தங்களின் உயிர்களை மாய்த்து கொள்ளும் அப்பாவி இளைஞ்ஞர்களின் குடும்பங்களின் நிலைமை நடுத்தெருவில் நிர்ப்பதுதான் வேதனை... ஈழ பிரச்சனையில் தம்பி முத்துகுமார் தொடங்கி தங்கை செங்கொடி வரை  கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்ப்பட்டோர் தங்களை மாய்த்து கொண்டார்கள் இதனால் தமிழ் நாட்டிலும் எந்தமாற்றமும் ஏற்ப்படவில்லை,ஈழத்திலும் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. தம்பி முத்துகுமார் மரணத்தை பெரிய அளவில் தமிழ் தேசியவாதிகள் கொண்டடியதன்விளைவே!?? அதன் பின் நடந்த அத்தனை மரணங்களுக்கும் வித்தாயாய் அமைந்துவிட்டது

ஈழ பிரச்சனையில் பேசிய அதே வீரவசனத்தைதான் இப்போது முல்லைபெரியார் பிரச்சனையிலும் பேசுகிறார்கள் தமிழ் தேசியவாதிகள் விளைவு இதுவரை நான்கு உயிர்கள் தேவையே இல்லாமல் பறிபோயிருக்கிறது... ஆனால் இன்னும் தமிழ் தேசிய வாதிகள் தங்களின் வீரவசனத்தை நிறுத்தவில்லை மாறாக இறந்தவனின் பிணத்தை வைத்து   தங்களின் அரசியலை வளர்த்துகொள்கிறார்கள். இவ்வளவு நாளும் வீரவசனம் பேசுகிறவன் பின்னல் நின்றவன் மட்டும்தான் உனர்ச்சிவசபட்டு செத்து கொண்டிருந்தார்கள் இப்போது குடிகாரன் விஜயகாந்த் பேச்சை கேட்டு ஒருவன் செத்திருக்கிறான் என்கிறதை கேட்கிறபோது நெஞ்சம்வெடித்து சிதறுகிறது...  

ஈழப்பிரச்சனையில் நம்மால் இலங்கை அரசையும் ஒன்றும் செய்யமுடியவில்லை.,முல்லை பெரியார் பிரச்சனையிலும்  நம்மால் கேரளா அரசை எந்தவகையிலும் நிர்பந்திக்கவும் முடியவில்லை,  மத்தியில் காங்கிரஸ் இருக்கும்வரை ஒரு மயிரும் நம்மால், தமிழ்தேசிய வாதிகளால் புடுங்கமுடியாது என்று தெரிந்தும்  எதற்கு இந்த வேத்துகொசமெல்லாம்... தமிழ் தேசியவாதிகள் போடுகிறார்கள்? மிக எழிது. இதை அரசியல் ஆதாரம் தேடுவதுஎன்று சொல்லாமல் வேறென்ன சொல்ல.    இதெல்லாம் தெரிந்துதான் அப்பாவி இளைஞ்ஞர்கள் தங்களை மாயத்துகொள்ளுகிரார்களா ஒரு மண்ணும் புரியவில்லை...இன்னும் எத்தனை உயிர்களை பழிவாங்க போகிறதோ தெரியவில்லை இந்த தமிழ் தேசிய கூட்டம்???

எது எப்படியோ ஓன்று மட்டும் தெளிவாக புரிகிறது பார்பனர்களை விட கொடூரமானவர்கள் இந்த தமிழ் தேசிய வாதிகள்...  

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!