Saturday, December 17, 2011

அய்யோ..’ அப்பா...


          இன்னா நைனா உன்னால ஒரே பேஜர பூஜ்ஜி. காத்தல சொன்ன அந்த போட்டவுல புலி மேல குந்திக்கினவரு பேரு மணிகண்டன்னு... ஆயா சொல்லுது அந்த மொள்ளமாரி பேரு ஐய்யப்பன்னு...  மணிகண்டன் எப்புடி நைனா அயப்பனா மாறினாரு சொல்லு நைனா...

அட கஸ்மாலம்...அந்த பெமானியோட உண்மையான பேரு மணிகண்டன்தான் அவங்க அம்மா வச்சது (யாருகண்ட) ... அப்பால அவரு பெரிய ரவுடியா நாம்ப டவுசர் பாண்டி நைனா மாதிரி, அவுங்க  பேட்டையில இருக்கிற புள்ளபுச்சிகள அந்த பேமானியும் அவன் செக்களிகளும் சேந்து அடிச்சி திருடி வயிறு வளத்திருக்கன் இந்த முடிச்சவிக்கி. இவன பாத்ததும் அந்த அப்பாவி சனங்க அயோ அப்பான்னு ஓடி ஒளிஞ்சிருக்காங்க... இந்த அயோ அப்பாதான் அவன் கடவுளான பின்னால   ஐய்யப்பன மாறிடுச்சி...




அண்ணன் பாலாவின் கார்ட்டூன் அதை நிருப்ப்பதை நீங்கள் மேலே பார்த்து உருதி படுத்திகொள்ளுங்கள்

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!