இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 19ஆண்டுகள் முடிந்து விட்டன. பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்திய ஒற்றுமைக்கும்,இறையாண்மைக்கும், விடப்பட்ட மிகபெரிய சவால்... இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டவும், பாபர் மசூதியை மீண்டும் கட்டவும் அதன் முழு உரிமைகளையும் இசுலாமியர்களுக்கு வழங்கவும்... பாபர் மசுதியையை இடித்த கயவர்களை தண்டிக்கவும் குரல் கொடுப்போம்... போராடுவோம்...
இந்தியாவில் பாபர் மசூதி கட்டிமுடிக்கபடதவரை...
இசுலாமியர்களுக்கு சமயுரிமை கொடுக்கபடதவரை... இந்தியாவில் பாபர் மசூதி கட்டிமுடிக்கபடதவரை...
இசுலாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தடுத்து நிறுத்தபடவரை...
இந்தியா ஜனனயநாடு என்றோ, இந்தியா ஒரு சுதந்திர நாடு என்றோ,
இந்தியாவின் இறையாண்மை பற்றிபேசவோ. எந்த நாய்களுக்கும் தகுதி இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...
No comments:
Post a Comment
thanks