ஒடைமரம்
Thursday, May 17, 2012
கண்ணாடி...
நாள் முழுவதும்
உன்மீது கோபம்
இருட்டிபோன நாளின்
இறுதியில்
மௌனமாய் நீ
சிரித்தபோது
கண்ணாடியாய்
சிதறிகிடக்கிறது
உன்மிதிருந்த கோபம்...
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
இப்படிக்கு அம்மு !
கொன்றுவிடு...
எத்தனைமுறை காயபடுத்திருப்பேன்- உன்னை கண்களால் எத்தனைமுறை கொன்றிருப்பேன் வார்த்தைகளால் அத்தனைக்கும் மன்னித்துவிடு - என்னை மரண...
அவளும் நானும் ...
நாங்கள் சந்தித்து கொண்டதே இல்லை அவள் எனக்குள்ளும் நான் அவளுக்குள்ளும் வாழத்தொடங்கிய பிறகு.
No comments:
Post a Comment
thanks