ஒடைமரம்
Thursday, May 17, 2012
கண்ணாடி...
நாள் முழுவதும்
உன்மீது கோபம்
இருட்டிபோன நாளின்
இறுதியில்
மௌனமாய் நீ
சிரித்தபோது
கண்ணாடியாய்
சிதறிகிடக்கிறது
உன்மிதிருந்த கோபம்...
No comments:
Post a Comment
thanks
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடுகிறேன்...
ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!
மாவீரன் சுந்தரலிங்கனார்...
சுந்தரலிங்கத் தேவேந்திரர் . பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர் . பாஞ்சால...
விழுதுகளின் விழா...
இப்படிக்கு அம்மு
No comments:
Post a Comment
thanks